“யப்பா..!! சரியான ஆளுங்க..!! வன்மத்தை மொத்தமாக கொட்டும் குணசேகரன்..!!”

இவரே wanted ஆஹ் வம்பு இழுப்பாராம். இவரே தம்பிகளை அசிங்கப்படுத்துவாராம்.. அப்புறம் இவரே வருத்தப்படுவாராம். யப்பா..!! குணசேகரன் சரியான ஆளுங்க..

நல்ல எண்ணத்துலலாம் குணசேகரன் தம்பிகளை வீட்டுல இருக்க சொல்லல. வெளிய இவங்க போயிட்டா ஈஸியா முன்னேறிடுவாங்க. என்ன நடக்குது.. அவங்க என்ன பண்ணுறாங்க னு Update எதுவுமே குணசேகரனுக்கு தெரியாது.. வீட்டுக்குள்ளேயே இருங்கடா னு இருக்கவச்சிட்டா.. அவங்களோட அடுத்த Move ஆஹ் தெரிஞ்சிகிட்டு அதை கெடுத்து.. முன்னேற விடாம பண்ணலாம் ல. அதுக்கு தான் வீட்டுலயே இருந்துக்கோங்க னு சொன்னார்.

READ MORE: அப்படி போடு.. சக்தியின் பேச்சால் ஆடிப் போன குணசேகரன்..!!

அதேபோல ஜீவானந்தம்.. போலீஸ் கிட்ட பேசுன விதம். . இது dialog மட்டும் இல்லாம மக்கள் கிட்ட Awareness Create பண்ணுற மாதிரி இருந்துச்சு.. போலீஸ் பொதுமக்கள் மேல கைவைக்க உரிமை இல்லை.. அப்படி அடிக்கிற பட்சத்துல நீதிபதிகிட்ட சொன்னா போலீஸ் வேலைக்கு ஆப்பு…!! இதுமாறி விஷயங்கள் எல்லாமே சீரியல் பார்க்குற மக்களுக்கு Educate பண்ணுற விதமா இருந்துச்சு.

ஜீவானந்ததோட முதல் பிளான் சக்ஸஸ். இப்போ ஈஸ்வரிகிட்ட “நாம வெளிய போனா தான் தர்ஷினியை காப்பாத்த முடியும்…!!” னு அடுத்த பிளானை சொல்லி இருக்கார்.. நீதிபதி கிட்ட expain பண்ணி ஏதும் பெயில் ல இரண்டு பேரும் வர முயற்சி பண்ண போறாங்களா தெரியல. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..!!